ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-21 09:49 GMT

திருப்பூரில் பிரதான சாலை மட்டுமல்ல வீதிகளில் உள்ள தெருக்களும் ஆக்கிரமிப்பால் அல்லல்படுகிறது. பட்டா இடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் எப்போது தோன்றுகிறதோ அப்போது பொதுஇடத்தில் ஆக்கிரமிப்பு தானாக மறைந்து போகும். ஆனால் அந்த காலம் எப்போது வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்