வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-10-04 09:54 GMT


பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால், அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது., கடந்த மாதத்தில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்