போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-09-27 14:01 GMT


திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்