பஸ் பயணிகளுக்கான நிழற்கூடம் தேவை

Update: 2023-05-28 13:27 GMT

கண்ணமங்கலத்தில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். தற்போது பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. பயணிகள் மழை, வெயிலில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்ணமங்கலம் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும்.

-சுரேஷ்கண்ணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி