இரும்புத்தடுப்புகள் வைக்க வேண்டும்

Update: 2023-05-07 12:46 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்பக்க பகுதியில் திறந்த வெளியாக இருக்கிறது. பஸ்கள் உள்ளே நுழைந்து வெளியே செல்ல வசதியாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவற்றை அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் பஸ்கள் பின்பக்கமாக உள்ளே நுழையும்போதும், வெளியேறும் போதும், நடந்து செல்லும் பயணிகள் தங்கள் மீது பஸ் மோதி விடுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். ஏற்கனவே இருந்தபடிேய இரும்புத்தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பாக பயணிகள் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

-நடராஜன், வேலூர்.

மேலும் செய்திகள்