இரவில் அரசு பஸ் இயக்கப்பட வேண்டும்

Update: 2023-05-03 16:59 GMT

ஆற்காடு முதல் தலங்கை ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த தனியார் பஸ் இரவில் ரெயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக கரடிகுப்பத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுவதுடன், வெகுதூரம் நடந்து வர சிரமமாக உள்ளது. எனவே மேற்கண்ட மார்க்கத்தில் இரவில் அரசு பஸ் இயக்கப்பட வேண்டும்.

-ஏழுமலை, தலங்கை ரெயில் நிலையம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி