வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள்

Update: 2023-01-22 15:21 GMT

வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள்

 மூலனூர் கடைவீதிகளில் சாணார்பாளையம் ரோடு, வெள்ளகோவில் ரோடு, வடுகபட்டி பிரிவு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித்திரிகின்றன. கூட்டமாக திரியும் ஆடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குணா, மூலனூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி