ஆபத்தான பயணம்

Update: 2023-08-27 16:37 GMT

வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இல்லையெனில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்

-பெருமாள், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்