ஆபத்தான பஸ் பயணம்

Update: 2022-09-30 11:01 GMT

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்களின் படிகட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் மாலை வகுப்புகள் முடியும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினால் ஆபத்தான பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி