பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2024-04-07 17:02 GMT

திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோட்டில் ஒண்ணுபுரம் வண்ணாங்குளம் கூட்ரோடு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்கு அந்த வழியாக செல்லும் எந்த ஒரு பஸ்சும் நிற்பதில்லை. பயணிகள் நிழற்குடை மீன் விற்பனை செய்யும் இடமாகி விட்டது. அந்த நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ்குமார், ஒண்ணுபுரம்.

மேலும் செய்திகள்