நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்

Update: 2023-08-20 16:37 GMT

கண்ணமங்கலம் பகுதி பஸ் நிறுத்தங்களில் காைல, மாலை நேரங்களில் பயணிகள், மாணவ, மாணவிகள் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களை பார்த்தவுடன் பஸ்சை டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் தொலைவில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கிறார்கள். பயணிகள் வேகமாக ஓடி வந்து ஏறுவதற்குள் பஸ்கள் சென்று விடுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்