சமூக விரோத கூடாரமாக மாறிய பஸ் நிறுத்தம்

Update: 2023-01-22 15:19 GMT

சமூக விரோத கூடாரமாக மாறிய பஸ் நிறுத்தம்

வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம்பாளையம் பேருந்து நிலைய நிழற்குடையில் குடிமகன் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் அங்கு செல்ல செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் காக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-மணி, நல்லூர்.

மேலும் செய்திகள்