பஸ் வசதி

Update: 2024-04-28 17:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து கன்னிகாபுரம் வழியாக காஞ்சீபுரம் செல்ல அரசு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மீனா, புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்