வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

Update: 2023-07-02 12:43 GMT

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

திருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே, சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இது வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது படும் வகையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை அதிகாரிகள் கவனிப்பார்களா?.

பிரபு, திருப்பூர்.

மேலும் செய்திகள்