கால்வாய் கட்டியதால் பள்ளமான தெரு

Update: 2022-09-19 09:59 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் குளத்துமேடு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் சுவர் உயரமாக உள்ளது. இதன் காரணமாக தெரு மிகவும் பள்ளமாக உள்ளதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளமாக உள்ள குளத்துமேட்டு தெருவை கால்வாய் உயரத்துக்கு சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

-ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி