ஆக்கிரமிப்பு

Update: 2022-09-29 14:23 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையம் அருகே சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினரும், வாகனஓட்டிகளும் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகே வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்