பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2022-08-15 14:37 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏனாதி கிராமத்தில் பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தம் இல்லை . இதனால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,ஏனாதி

மேலும் செய்திகள்