வேகத்தடைகள் வேண்டும்

Update: 2022-08-03 14:38 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் 4 வழியை இணைக்கும் சாலை உள்ளது. கோவில் விழா நாட்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் விபத்தில் காயம் அடைகின்றனர். எனவே அங்கு சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, இண்டூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்