கால்நடைகள் தொல்லை

Update: 2022-08-01 12:12 GMT

கோவை உக்கடம் புல்லுக்காடு‌ சாலையில் கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் ஆங்காங்கே உலா வருவதுடன் சில நேரங்களில் பொதுமக்களை துரத்த முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி