பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா

Update: 2022-07-31 12:21 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் வழியில் கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா? ஹரி கிருஷ்ணன் ஆற்காடு

மேலும் செய்திகள்

பஸ் வசதி