போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-24 18:17 GMT

வெண்ணந்தூர் காமராஜர் சிலை முதல் அண்ணா சிலை வரை இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவு வருவதினால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.

-சிவராஜ், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி