கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-21 17:58 GMT

வளையப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்வதற்கு காலை 5.50 முதல் காலை 6.30 மணி வரை எந்த ஒரு பஸ்சும் இல்லை. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி