கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2023-05-14 15:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை ஊராட்சி மேலேந்தல் கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி