சமூக விரோதிகளின் கூடாரம்

Update: 2023-05-10 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மின்னக்கல் பிரிவு சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தை அப்பகுதியில் உள்ள மது கடைக்கு வரும் மதுபிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நிழற்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-சந்திரன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி