போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-22 13:19 GMT
திண்டிவனம் நேரு வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொருட்கள் வாங்க நேரு வீதிக்கு வரும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்