இருக்கை வசதி வேண்டும்

Update: 2023-05-03 16:52 GMT

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் மற்றும் வயதானவர்கள் உட்கார இருக்கை வசதி இல்லை. மேலும் சில இடங்களில் கடைகளை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் நாற்காலிகள் அமைக்க வேண்டும்.

-முத்து, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்