வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2023-04-19 16:50 GMT

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படவில்லை. இதனால் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றன். எதிர்பாராதவிதமாக விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்தை ஒழுங்குசெய்ய சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-நாகராஜ், ஓசூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி