சிக்னல் விளக்கு தேவை

Update: 2023-04-19 16:48 GMT

பர்கூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி-திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள ஒப்பந்தவாடி கூட்ரோட்டில் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில் சிக்னல் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு சிக்னல் விளக்குகள் தேவை என்பதால் உடனடியாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலு, பர்கூர்.

மேலும் செய்திகள்