பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா ?

Update: 2023-03-26 16:25 GMT

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் அரூர்புதூர் பஸ் நிறுத்தம் அருகே பயணியர் நிழற்கூடம் உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடத்தில் சீமை கருவேல் முள் வளர்ந்து புதர் மண்டி, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குப்பன், வளையபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி