பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2023-01-29 17:14 GMT

சேலம் கண்ணாமூச்சி கிராமம் செட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விமல், செட்டியூர், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி