கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை

Update: 2023-01-04 11:01 GMT

திருப்பூர், விஜயாபுரம், யாசின்பாபு நகர், காட்டுபாளையம், கண்ணன் காட்டேஜ் மற்றும் அமராவதி பாளையம் பகுதியில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அப்பகுதிக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக அப்பகுதிக்கு பஸ்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை எனவும் வரும் பஸ்கள் நிறுதத்தில் பயணிகளை ஏற்றாமல் செல்கிறது.இதனால் அன்றாடம் தொழிலாளர்கள் வேலைக்கும், பள்ளிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நந்தகுமார்,நல்லூர்,

9942242360

மேலும் செய்திகள்

பஸ் வசதி