மீண்டும் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-12-21 16:33 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா சிவியாம்பாளையம் கிராமத்தில் ஏராளமானோர் நாமக்கல்லுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. அவ்வப்போது பஸ் வசதி இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் நடந்தே வீட்டிற்கு வரும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இரவுநேர பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-மணி, சிவியாம்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி