நிழற்கூடம் அவசியம்

Update: 2022-12-07 16:54 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் அங்கிருந்த 2 நிழற்கூடங்களை அப்புறப்படுத்திவிட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவிகளும் வெயிலில் நீண்ட நேரம் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-மாதேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்