போக்குவரத்து நெரிசல்

Update: 2022-11-30 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்கள் சந்தை வளாகத்திற்குள் நிறுத்த இடமில்லாததால் புதன் சந்தை நாமக்கல் பிரதான சாலையின் ஓரங்களில் நிறுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சந்தை பகுதியிலோ அல்லது அதன் அருகிலோ வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.

-பாலு, புதன் சந்தை, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி