தானியங்கி சிக்னல்

Update: 2022-10-05 14:19 GMT

தானியங்கி சிக்னல்

ஊத்துக்குளி அருகே கொடியம்பளையம் நால்ரோடு உள்ளது. இ்ங்கிருந்து திருப்பூர், ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., மற்றும் செங்கப்பள்ளி செல்ல முடியும். இந்த சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன. அப்போது நால்ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதனால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம், கைலப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே கொடியம்பாளையம் நால்ரோட்டில் தானியங்கி சிக்னல் உடனே அமைக்க வேண்டும்.

நடராஜன், ஊத்துக்குளி

மேலும் செய்திகள்