பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-26 14:05 GMT


திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் இருந்து பூந்தோட்டம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் பல மைல் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொதுமக்கள், பூந்தோட்டம்

மேலும் செய்திகள்

பஸ் வசதி