பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-22 16:52 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் வெயில், மழை காலங்களில் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் பள்ளி குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

-ஈஸ்வரன், பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும் செய்திகள்