பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-20 17:52 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே நிரந்தர காய்கறி சந்தையானது இயங்கி வருகிறது. அப்படி இருந்தும் பஸ் நிலையத்தையே ஆக்கிரமிக்கும் வகையில் நாளுக்குநாள் கடைகளை வைத்து வருகின்றனர். இதனால் டிரைவர்கள் பஸ் நிலையத்திற்குள் பஸ்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்கறி வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும்.

-சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்