பயன் இல்லாத நிழற்கூடம்

Update: 2022-09-20 17:50 GMT

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் எம்.மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்ட நிழற் கூடம் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் நிழற்கூடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதானல் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி நிழற்கூடத்தை பராமரித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரகு, எம்.மேட்டுப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி