போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-19 16:38 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் ஏ.டி.எம் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால் அவ்வழியே வரும் பெரிய வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஆக அமைந்து விடுகிறது. எனவே இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

-நரசிம்மன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி