போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-18 17:23 GMT

செஞ்சி நான்கு முனை சந்திப்பில் பஸ்கள் நீண்ட நேரமாக நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் திருவண்ணாமலை -சென்னை சாலையில் போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி