பஸ்நிலையம் வேண்டும்

Update: 2022-09-12 12:09 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு என பஸ் நிலையம் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்து கிராம மற்றும் நகர் புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி