போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-09 16:21 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் 4 ரோடு பகுதியில் கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி