பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-30 09:19 GMT

இறச்சகுளம் முதல் சாமிதோப்பு வரை காலையில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராணி, இறச்சகுளம்.

மேலும் செய்திகள்