ஆபத்தான சாலை குழி மூடப்படுமா?

Update: 2022-08-23 15:09 GMT
தாவணகெரே மாவட்டம் பசவபட்டினம் அருகே நெடுஞ்சாலையில் குழி ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையை கனரக வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றன. அந்த குழியை அடையாளம் காட்டும் விதமாக அங்கு மரத்துண்டு நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த குழியை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்