கழிவுநீர் ஏரியில் கலக்கும் அவலம்

Update: 2022-11-27 10:55 GMT

வந்தவாசிைய அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஏரி அருகில் குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஏரியில் கலக்கிறது. கழிவுநீர் ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைந்து மீன்கள் இறந்து விடுகின்றன. ஆடு, மாடுகள் ஏரி தண்ணீரை குடிப்பதால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கழிவுநீர் ஏரியில் கலக்காமல் தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்