கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் போடுவார்களா?

Update: 2025-09-21 16:35 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேலே சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. பஸ் நிலையத்துக்குள் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் அமைப்பார்களா?

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்