கால்வாயை சரி செய்வார்களா?

Update: 2023-01-04 12:17 GMT

ஆரணி காந்தி ரோட்டில் பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் கால்வாய் முழுவதும் மூடப்படவில்லை. காற்றில் பறந்து வரும் குப்பைகள் கழிவுநீா் கால்வாயில் விழுகிறது. இதனால் கழிவுநீா் செல்ல வழியில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்ய வேண்டுகிறேன்.

-குப்புசாமி, ஆரணி.

மேலும் செய்திகள்