தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?

Update: 2023-05-10 17:26 GMT

ஆற்காடு நகரில் கடந்த 2 நாட்களாக பெய்த கோடைமழையில் அண்ணாசிலை திருப்பம், ஆரணி ரோடு ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. அங்குள்ள பெரிய கால்வாயை தூர்வாரி தேங்கி கிடக்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யுமா?

-பொதுமக்கள், ஆற்காடு.

மேலும் செய்திகள்