கழிவுநீரை வடிய வைப்பார்களா?

Update: 2022-12-28 17:42 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு செல்லும் தெருவில் உள்ள வீட்டின் முன்பு கழிவுநீர் நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி தேங்கிய கழிவுநீரை வடிய வைப்பார்களா?.

-ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர், பாச்சல்.

மேலும் செய்திகள்